ஒரத்தநாடு - Orathanadu

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மறியல் போராட்டம்

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மறியல் போராட்டம்

ஒரத்தநாடு அருகே தளிகைவிடுதியில் உள்ள திருப்பனங்காருடையார் கோயில் கும்பாபிஷேக விழாவில் சம உரிமை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோயில் நிர்வாகக் குழுவில் பட்டியல் இனத்தவருக்கும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் இனத்தவரை ஒதுக்கிவிட்டு கடந்த 30-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், குடமுழுக்கு விழாவில் தங்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా
Top 10 viral news 🔥
పిల్లల హత్యకేసులో కొత్తకోణం.. క్షుద్రపూజలకోసమేనా?
Dec 05, 2025, 01:12 IST/

పిల్లల హత్యకేసులో కొత్తకోణం.. క్షుద్రపూజలకోసమేనా?

Dec 05, 2025, 01:12 IST
హర్యానాలో ఇటీవల వెలుగుచూసిన పిల్లల హత్యల కేసులో కొత్తకోణం వెలుగుచూసింది. నిందితురాలు పూనమ్‌ను సైకోపతిక్ సీరియల్ కిల్లర్‌‌గా అభివర్ణిస్తున్న క్రమంలో.. పిల్లల హత్యలకు, క్షుద్రపూజలకు సంబంధం ఉందా అన్న అనుమానాలు వ్యక్తమవుతున్నాయి. ఎందుకంటే పూనమ్ రెండేళ్లలో నలుగురు పిల్లల్ని నీటిలో ముంచి చంపగా.. వారు చనిపోయిన రోజులు ఏకాదశి అని బంధువులు ఆరోపించారు. బాధితుల్లో ఒకరి కుటుంబ సభ్యులు మీడియాతో మాట్లాడుతూ.. తమ కుటుంబంలో ముగ్గురి హత్యలు ఏకాదశి రోజున జరిగినట్లు తెలిపారు. అందులోనూ అన్నీ ఒకేరకంగా జరిగాయని, ఇదేదో కుట్రపూరిత కార్యకలాపాలను సూచిస్తోందని ఆరోపించారు.