அம்மாபேட்டை சாலை விபத்துகளில் இருவர் படுகாயம்

791பார்த்தது
அம்மாபேட்டை சாலை விபத்துகளில் இருவர் படுகாயம்
அம்மாப்பேட்டை அருகே அருந்தவபுரம் மற்றும் ஹவில்தார்சத்திரம் பகுதிகளில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் புண்ணியமூர்த்தி (44) மற்றும் பெரியசாமி (60) ஆகியோர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்துகள் நிகழ்ந்தன. படுகாயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you