தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்

2பார்த்தது
தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில்  ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 10) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி