தஞ்சை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
தஞ்சை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பிப்.27 பராமரிப்பு பணிகள் காரணமாக கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி