விஜய் தொண்டர்களை ரசிகர்களாகவே வைத்துள்ளார்: உ. வாசுகி

1பார்த்தது
விஜய் தொண்டர்களை ரசிகர்களாகவே வைத்துள்ளார்: உ. வாசுகி
தஞ்சாவூரில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சிபிஎம் தலைவி உ. வாசுகி, நடிகர் விஜய் தனது தொண்டர்களை அரசியல் ரீதியாக வழிநடத்தாமல் வெறும் ரசிகர்களாகவே வைத்துள்ளதாக விமர்சித்தார். கொள்கைகளை விளக்காமல் இளைஞர்களை அரசியலற்றவர்களாக்குவதாகவும், பேரிடர் காலங்களில் மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறத் தவறிய விஜய்யின் அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி