தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த நபர், போலீசாரைக் கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார். பூதலூர் போலீசார் மோட்டார் சைக்கிளையும் மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஆனந்தராஜா என்பவரைத் தேடி வருகின்றனர்.