தேனி: சொத்து பிரச்சனையில் பேத்தியை தாக்கிய தாத்தா

582பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக சாந்தினி என்ற பெண்ணை அவரது தாத்தா ராமசாமி மற்றும் மேலும் இருவர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி