தேனி மாவட்டம், ஆனைமலையான்பட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக இராயப்பன்பட்டி போலீசார் இருதரப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.