அம்பை: நகை கடையில் சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை

1பார்த்தது
அம்பை: நகை கடையில் சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நகைக்கடை பின்புறத்தில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு, கடையில் இருந்த சுமார் 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள், பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீரவநல்லூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி