தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை வரவேற்று இன்று(செப்.29) நெல்லை டவுனில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கந்தன், மன்சூர், மாரியப்பன், அல்லா பிச்சை, பகுதி செயலாளர் சுபுஹானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.