நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மீட்பு

2பார்த்தது
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மீட்பு
சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிலர், பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகளைக் கண்டெடுத்துள்ளனர். சுமார் 2 அடி உயரமுள்ள காளை மாட்டின் மீது அம்பாள் சிலையும், 1 அடி உயரமுள்ள அம்மன் ஐந்து முகங்களுடன் வீற்றிருக்கும் சிலையும், மற்றொரு பெண் தெய்வ சிலையும் மீட்கப்பட்டுள்ளன. இவை பல கோடி ரூபாய் மதிப்புடையவை என கூறப்படுகிறது. வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டெடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you