நெல்லை விஜயநாராயணம் காவல் நிலையப் பகுதியில் கறிக்கடையை சேதப்படுத்தியதாக பரப்பாடி பகுதியைச் சேர்ந்த ஷாம் (27) கைது செய்யப்பட்டார். காயமடைந்த நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.