நெல்லை: கண்ணீர் விட்டு கதறி அழுத சுர்ஜித் தாய்

687பார்த்தது
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், அவரது காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை போலீஸ் எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சுர்ஜித்தின் தாயாரும் போலீஸ் எஸ்ஐ-யுமான கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். அவர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி