அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

565பார்த்தது
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் உள்ள தாதுகான் பேட்டையில் உள்ள ஏரியில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.

இதுகுறித்து, பெரியகுப்பம் வி. ஏ. ஓ. , ஆனந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் டவுன் போலீசார் சடலத்தை மீட்டு, இறந்தவர் விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி