சென்னை, திருவள்ளூரில் தீவிரமடையும் கனமழை

2பார்த்தது
சென்னை, திருவள்ளூரில் தீவிரமடையும் கனமழை
16ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூரில் தீவிரமடையும் கனமழை. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. மேலும் வரும் 16ம் தேதி முதல், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தீவிரமைடையும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி