திருவாரூர்: இரவு நேரத்திலும் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கிய ஊழியர்கள்

370பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சூர் கிராமத்தில், பகுதிநேர அங்காடி ஊழியர்கள் இரவு ஏழு மணி வரை செயல்பட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மினி லாரியில் நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினர்.

தொடர்புடைய செய்தி