மன்னார்குடி: உடல் தானம் செய்தவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

244பார்த்தது
மன்னார்குடி: உடல் தானம் செய்தவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மன்னார்குடியைச் சேர்ந்த ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், தனச்செல்வம், சுந்தரம், தமிழரசி, தங்கமணி ஆகிய 7 மூத்த குடிமக்கள், நேசக்கரம் பொதுநல அமைப்பின் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்காக தங்கள் உடலை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இந்தச் செயலை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட், அவர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி