சிறுபான்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கல்

2பார்த்தது
சிறுபான்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10. 11. 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 4, 720 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you