தூத்துக்குடி: சுதந்திர தினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

462பார்த்தது
தூத்துக்குடி: சுதந்திர தினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி