இந்தியாவில்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
நீட் தேர்வின் தாக்கம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன.