திருச்சி: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தீவிரம்

362பார்த்தது
சென்னை ரிப்பன் மாளிகை அருகே தனியார்மயத்தை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you