திருச்சி: மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

63பார்த்தது
திருச்சி: மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயலானியா 4 ஆவது தெருவை சோ்ந்தவா் நாராயணன் (73 ). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் மின்சாரம் தொடா்பான வேலைகள் செய்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் மயங்கிய அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Job Suitcase

Jobs near you