திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

431பார்த்தது
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், மாவட்ட ஆட்சியர் சரவணன் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பட்டா போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த முகாம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி