துறையூரில் இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியீடு

0பார்த்தது
துறையூரில் இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியீடு
திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (24.05.2026) இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ.900, நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.550, பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ரூ.180 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடல் சுறா ஒரு கிலோ ரூ.400, கெண்டை மீன் ஒரு கிலோ ரூ.290, பாரை மீன் ஒரு கிலோ ரூ.350 என்ற விலையில் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி