லாட்டரி விற்றவர் கைது

9பார்த்தது
லாட்டரி விற்றவர் கைது
திருப்பூர் சந்தைப்பேட்டையில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்திற்கிடமான சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (50) என்பதும், 3-ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி