தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உணவு வழங்கல்

1631பார்த்தது
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உணவு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தாராபுரம் தெற்கு நகரம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் நகர கழக செயலாளர் அபுத்தாஹீர் தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் நவமணி, நகர கழக இணைச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து சங்க நிர்வாகிகள், தெற்கு, வடக்கு நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி