மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்பு ஏலம்

3பார்த்தது
மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 15 விவசாயிகள் 1778 கிலோ தேங்காய் பருப்பை 49 மூட்டைகளில் கொண்டு வந்தனர். இதில் பங்கேற்ற 9 வியாபாரிகள், தரத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ. 139, குறைந்தபட்சமாக ரூ. 118, சராசரியாக ரூ. 125 என ஏலம் எடுத்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 340 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி