பல்லடம் செட்டிபாளையம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்காததால், அப்பகுதி மக்கள் சாலையோரம் தேங்கியுள்ள மழை நீரில் மீன்களை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இந்த
போராட்டம் நடைபெற்றது.