பதக்கத்தை குவித்த திருப்பூர் மாணவர்கள்.

0பார்த்தது
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சப் ஜூனியர் கராத்தே போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த 18 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 9 முதல் 13 வயது மற்றும் 14-16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், மாணவர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். போட்டி முடிந்து திருப்பூர் திரும்பிய மாணவர்களை பெற்றோர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி