ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

0பார்த்தது
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
திருப்பூரில், ஒருதலைக் காதல் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த 33 வயது இளைஞர் மணி கண்டன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி