காற்றாலை உதிரி பாகம் ஏற்றி வந்த வாகனம் விபத்து!

1843பார்த்தது
காற்றாலை உதிரி பாகம் ஏற்றி வந்த வாகனம் விபத்து!
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சி வல்ல குண்டபுரத்தில் காற்றாலை பணிக்காக உதிரிபாகங்கள் ஏற்றி கனரக வாகனம் விவசாயிகள் பயன்படுத்தும் பிரதான சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதனால் இவ்வழியாக சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி