உடுமலையில் ரங்கநாதர் கோவிலில் சிலைகள் ஊர்வலம்

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று மூல மூர்த்திகளான அரங்கநாத சுவாமி, ஸ்ரீ பக்தர் ஆஞ்சநேயர், கருடாழ்வார், எம்பெருமான் உடையவர், ராமானுஜர் ஆகியோரின் திருமேனிகள் கறிக்கோள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய வீதிகள் வழியாகச் சென்று கோவிலில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
Job Suitcase

Jobs near you