திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்த யு. எஸ். எஸ் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் உடலை, மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு 2 மணி அளவில் உடுமலை தீயணைப்புத் துறையினர் மீட்டு உடுமலை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.