வந்தவாசி: சிமெண்ட் பலகையில் பைக் மோதி இளைஞர் பலி

247பார்த்தது
வந்தவாசி: சிமெண்ட் பலகையில் பைக் மோதி இளைஞர் பலி
வந்தவாசி அருகே வல்லம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பைக்கில் சென்றபோது, சாலையோர சிமெண்ட் பெயர் பலகையில் மோதி கிஷோர் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர் பிறைசூடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வடவணக்கம்பாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.