எதிர்பாராத மரணம்.. சூரஜ் உயிரிழப்புக்கு தவெக நிர்மல்குமார் இரங்கல்

0பார்த்தது
எதிர்பாராத மரணம்.. சூரஜ் உயிரிழப்புக்கு தவெக நிர்மல்குமார் இரங்கல்
சேலத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) உயிரிழந்தார். 3 மணி நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி