ஆளுநரின் செயலுக்கு வைகோ கண்டனம்

80பார்த்தது
ஆளுநரின் செயலுக்கு வைகோ கண்டனம்
மரபு தெரிந்தும் சட்டப்பேரவையை ஆளுநர் ரவி அவமதித்துள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், R.N.ரவியின் செயல்பாடு அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது இல்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you