குற்றங்களில் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு.

8பார்த்தது
குற்றங்களில் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (03.11.2025) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில், ஆம்பூர் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், 181, 1098 உதவி எண்கள், காவலன் செயலி பயன்பாடுகள் குறித்தும், ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்தும், இணைய வழி குற்ற தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி