ஒடுகத்தூரில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

0பார்த்தது
ஒடுகத்தூரில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!
ஒடுகத்தூரில், வாய் பேசவும் கேட்கவும் இயலாத 51 வயது மாற்றுத்திறனாளி பெண், வீட்டில் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது, தர்ஷன் (21) என்பவர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்ததால், தர்ஷன் தப்பி ஓடினார். வேப்பங்குப்பம் போலீசார் தர்ஷனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி