
நாட்றம்பள்ளி அருகே கார்த்தி பிரித்து எறிந்து பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் வாணியம்பாடி நோக்கிச் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




































