கேவி குப்பம் அருகே மருமகனை கொலை செய்த மாமனார்

876பார்த்தது
கேவி குப்பம் அருகே மருமகனை கொலை செய்த மாமனார்
கே. வி. குப்பம் அருகே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினர் சம்மதமின்றி தனது மகள் ஸ்வேதாவைக் காதல் திருமணம் செய்துகொண்ட மருமகன் ராகவனைக் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக மாமனார் அமுல்ராஜ் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ராகவனை 5 பேர் கொண்ட கூலிப்படை கொலை செய்தது. விசாரணையில், மகளைக் காதல் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதால் கொலை செய்ததாக அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.