முன்னாள் அதிமுக MLA சுதர்சனம் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு

10பார்த்தது
முன்னாள் அதிமுக MLA சுதர்சனம் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு
கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் நவ.21-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு, அவரது வீட்டிற்குள் நுழைந்த பவாரியா கொள்ளையர்கள் அவரை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த 63 சவரன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்கு ஆன நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி