“விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்” - நடிகர் சிவராஜ்குமார்

28பார்த்தது
“விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்” - நடிகர் சிவராஜ்குமார்
தவெக விஜய், அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இன்று (அக்8) வருகை தந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி