திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

571பார்த்தது
திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
திண்டிவனம் அம்மன் நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேல்முருகன் (40) என்பவர், குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 கிராம் மோதிரம் திருடு போனது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்தத் துணிகரத் திருட்டு நடந்துள்ளது. வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி