விக்கிரவாண்டி தலைமைக் காவலர் மறைவுக்கு முதலமைச்சர் நிதியுதவி

50பார்த்தது
விக்கிரவாண்டி தலைமைக் காவலர் மறைவுக்கு முதலமைச்சர் நிதியுதவி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சீனிவாசன், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலர் சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். இதையடுத்து 25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி