விழுப்புரம்: பெண்ணை தாக்கி 7 சவரன் தங்க நகை கொள்ளை

574பார்த்தது
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில், புதுச்சேரியிலுள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை நடந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபுவின் மனைவி மஞ்சுளா (54) என்பவரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலிச் சரடைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

தொடர்புடைய செய்தி