மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை நீடிப்பு...

488பார்த்தது
விருதுநகர் மாவட்டம், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, அதிக பயணிகள் பயன்பாட்டின் காரணமாக பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நின்று செல்லும். பயணிகள் இந்த ரயிலை நிரந்தரமாக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you