ஸ்ரீவி: மலைப்பாம்புகள் அதிகரிப்பு;வனத்துறை எச்சரிக்கை....

7பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் மலைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காணாமல் போன மாட்டைத் தேடிச் சென்ற முத்தையா என்பவர் மலைப்பாம்பால் கவரப்பட்டு உயிரிழந்தார். இதனால், வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி