ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கும் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

1பார்த்தது
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, விருதுநகர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கடந்த சில நாட்களாக நிலவிய வெயில் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி