நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

1பார்த்தது
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை கட்டமைப்பு சீர்குலைந்ததால் மக்கள் தற்போதைய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய தற்போதைய அரசுக்கு கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார். ஒரு மாதமே ஆன அரசிடம் கடுமையான பிரச்சினைகளை கேட்பது தவறு என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி