பஞ்சாப்பின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்
கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமானப்படை வீரர்களிடம் கேட்டறிந்த
பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். “
நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடிப்பணிய மாட்டோம். விமானப்படை வீரர்கள் போர்க்களத்தில் புதிய வரலாறு படைத்துள்ளனர். இப்போது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால்,
இந்தியா உறுதியான பதிலடியை கொடுக்கும்" என்றார்.